ராஜஸ்தானில் திடீர் கனமழை: 12 பேர் பலி

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (12:19 IST)
ராஜஸ்தானில் நேற்றிரவு பெய்த கனமழையால் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர், பரத்பூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நேற்றிரவு திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெறுக்கெடுத்து ஓடியது.
 
இந்த மழையால் அக்ரா- தோல்பூர் இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், தோல்பூரில் 7 பேரும், பரத்பூரில் 5 பேரும் சேர்த்து மொத்தம் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
கனமழை தொடர்பாக இந்திய வானிலை மையம், வரும் வெள்ளிக்கிழமை வரை இந்த மோசமான வானிலை தொடரும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments