Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தானில் திடீர் கனமழை: 12 பேர் பலி

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (12:19 IST)
ராஜஸ்தானில் நேற்றிரவு பெய்த கனமழையால் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர், பரத்பூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நேற்றிரவு திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெறுக்கெடுத்து ஓடியது.
 
இந்த மழையால் அக்ரா- தோல்பூர் இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், தோல்பூரில் 7 பேரும், பரத்பூரில் 5 பேரும் சேர்த்து மொத்தம் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
கனமழை தொடர்பாக இந்திய வானிலை மையம், வரும் வெள்ளிக்கிழமை வரை இந்த மோசமான வானிலை தொடரும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments