Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தானில் திடீர் கனமழை: 12 பேர் பலி

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (12:19 IST)
ராஜஸ்தானில் நேற்றிரவு பெய்த கனமழையால் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர், பரத்பூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நேற்றிரவு திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெறுக்கெடுத்து ஓடியது.
 
இந்த மழையால் அக்ரா- தோல்பூர் இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், தோல்பூரில் 7 பேரும், பரத்பூரில் 5 பேரும் சேர்த்து மொத்தம் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
கனமழை தொடர்பாக இந்திய வானிலை மையம், வரும் வெள்ளிக்கிழமை வரை இந்த மோசமான வானிலை தொடரும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments