Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதர்களை ஆவியாக்கும் குண்டுகள்: உக்ரைன் மீது வீச ரஷ்யா திட்டமா?

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (08:45 IST)
மனிதர்களை ஆவியாக்கும் குண்டுகள்: உக்ரைன் மீது வீச ரஷ்யா திட்டமா?
மனிதர்களை ஆவியாகும் குண்டுகளை உக்ரைன் மீது வீச ரஷியா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 கடந்த 15 நாட்களுக்கு மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே கொடூரமான போர் நடைபெற்று வருகிறது என்பது உக்ரைனின் பல பகுதிகளை ரஷியா கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மனிதர்களை ஆவியாகும் ராக்கெட் குண்டுகளை உக்ரைன் மீது ரஷ்யா வீச இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ஒரு சில இடங்களில் இந்த குண்டுகள் வீசப்பட்டதாகவும், அப்போது தரையில் இருந்த பொருட்கள் பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகிறது
 
மனிதர்களை ஆவியாகும் குண்டுகள் மிகுந்த ஆபத்தானவை என்றும் இந்த குண்டுகள் வெடிக்கும் போது ஒரு பெரிய தீப்பந்தம் உருவாகி அந்த பகுதியில் இருக்கும் மனிதர்கள் உள்பட அனைத்துப் பொருள்களும் ஆவிஆகிவிடும் என்று கூறப்படுவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments