Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எம்.இ.ஐ எண்ணை அழித்தால் 3 ஆண்டுகள் சிறை: அதிரடி உத்தரவு

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (06:31 IST)
செல்போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ எண்களை மாற்றினாலோ அல்லது அழித்தாலோ மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தொலைத்தொடர்பு துறை எச்சரித்துள்ளது.



 
 
தீவிரவாதிகள், சமூக விரோதிகள் அதிகமாக ஐ.எம்.இ.ஐ எண் இல்லாத அல்லது ஐ.எம்.இ.ஐ எண்களை மாற்றிய செல்போன்களை பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் ஒரே ஐ.எம்.இ.ஐ எண்ணில் சுமார் 18ஆயிரம் செல்போன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கிடைத்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
மேலும் செல்போன் தொலைந்து போனால் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்துதான் கண்டுபிடிக்க முடியும். இந்த பிரத்யேக எண் சிம்கார்டு நிறுவனத்தின் சர்வரிலும் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் நடக்கவிருந்த சென்னை நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து.. போட்டி ஒத்திவைப்பு..!

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

அடுத்த கட்டுரையில்
Show comments