Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது கொரோனா 4வது அலை இல்லை..! – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் உறுதி!

Webdunia
திங்கள், 2 மே 2022 (09:02 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இது நான்காவது அலை இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 3 அலை கொரோனா பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் கடந்த சில வாரங்கள் முன்பு கொரோனா பெரிதும் குறைந்திருந்தது. இதனால் பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் சில மாநிலங்களில் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா 4வது அலை உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் இது நான்காவது அலை இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டதால் பாதிப்புகள் சில இடங்களில் அதிகரித்துள்ளது. ஆனால் இது நான்காவது அலை இல்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவி தற்கொலையால் பரபரப்பு.. மாணவர்கள் போராட்டத்தில் தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு..!

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments