Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வினாடிக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர்: இடுக்கி அணை திறப்பு!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (08:52 IST)
இடுக்கி அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால்  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கேரளாவில் புரட்டிப் போட்ட கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டது. 
 
இதனால் ஆசியாவின் உயரமான அணையாக கருதப்படும் இடுக்கி அணையில் நீர் மட்டும் அதிகரித்தது. இதனால் நேற்று இடுக்கி அணையின் மூன்று மதகுகள் திறக்கப்பட்டன. விநாடிக்கு ஒரு லட்சம் லிட்டர் வீதம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணை திறந்ததையடுத்து பெரியாறு கரைகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments