Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வினாடிக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர்: இடுக்கி அணை திறப்பு!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (08:52 IST)
இடுக்கி அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால்  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கேரளாவில் புரட்டிப் போட்ட கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டது. 
 
இதனால் ஆசியாவின் உயரமான அணையாக கருதப்படும் இடுக்கி அணையில் நீர் மட்டும் அதிகரித்தது. இதனால் நேற்று இடுக்கி அணையின் மூன்று மதகுகள் திறக்கப்பட்டன. விநாடிக்கு ஒரு லட்சம் லிட்டர் வீதம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணை திறந்ததையடுத்து பெரியாறு கரைகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments