Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கட்சி + பாஜகவுடன் இணைப்பு? அமரீந்தர் சிங் திட்டங்கள்!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (08:39 IST)
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்க இருப்பதாக நேற்று இரவு அறிவித்துள்ளார். 

 
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் சித்துவுக்கு வெளிப்படையான மோதல் போக்கு இருந்து வந்தது. இதனிடையே அமரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமா குறித்து காங்கிரஸ் தலைமை கண்டுக்கொள்ளததால் இவருக்கு கட்சியின் மேலிடத்தின் மீது மனகடப்பும் இருந்து வந்தது. 
 
இந்நிலையில் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்க இருப்பதாக நேற்று இரவு அறிவித்தார். புதிய கட்சி எப்போது தொடங்குவது என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பட்சத்தில், அடுத்தாண்டு நடைபெறும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments