Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘நான் பாகிஸ்தானை விரும்புகிறேன்’ என்ற வாசகத்தால் இருவர் கைது

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (18:51 IST)
கான்பூர் கடை ஒன்றில் ‘பாகிஸ்தானை விரும்புகிறேன்’ என்ற வாசகம் அடங்கிய பலூன்கள் விற்பனை செய்யப்பட்டதால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

 
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள கடை ஒன்றில் ‘நான் பாகிஸ்தானை விரும்புகிறேன்’ என்ற வாசகம் அடங்கிய பலூன்கள் விற்பனை செய்யப்பட்டது. திடீர் சோதனையில் ஈடுப்பட்ட காவல்துறையினர் பலூன்களை பறிமுதல் செய்ததோடு இருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
விசாரணையில் பலூன்கள் டெல்லியில் உள்ள சர்தார் பஜாரில் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து உத்தரபிரதேச காவல்துறையினர் டெல்லி சென்று விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் என்றாலே எதிரி நாடு, தீவிரவாதம் உள்ள நாடு என இந்திய மக்களிடம் பதிவு செய்துவிட்டனர். இந்நிலையில் ‘நான் பாகிஸ்தானை விரும்புகிறேன்’ என்ற வாசகம் பலூனில் இடம்பெற்றத்துக்கு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் பிறந்தநாளை குறிவைத்த விஜய்! மதுரை மாநாட்டை ஒத்திவைக்க போலீஸ் அழுத்தம்! - தவெக முடிவு என்ன?

12,000 ஊழியர்கள் பணி நீக்கம் அறிவிப்பு: டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 28,148 கோடி சரிவு!

காரை ஏற்றி இளைஞர் கொலை! சரணடைந்த திமுக பிரமுகரின் பேரன்! - வாக்குமூலத்தில் சொன்னது என்ன?

என்ன பண்றது கஷ்டமாதான் இருக்கு..! 15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறித்து Microsoft CEO!

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments