Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘நான் பாகிஸ்தானை விரும்புகிறேன்’ என்ற வாசகத்தால் இருவர் கைது

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (18:51 IST)
கான்பூர் கடை ஒன்றில் ‘பாகிஸ்தானை விரும்புகிறேன்’ என்ற வாசகம் அடங்கிய பலூன்கள் விற்பனை செய்யப்பட்டதால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

 
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள கடை ஒன்றில் ‘நான் பாகிஸ்தானை விரும்புகிறேன்’ என்ற வாசகம் அடங்கிய பலூன்கள் விற்பனை செய்யப்பட்டது. திடீர் சோதனையில் ஈடுப்பட்ட காவல்துறையினர் பலூன்களை பறிமுதல் செய்ததோடு இருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
விசாரணையில் பலூன்கள் டெல்லியில் உள்ள சர்தார் பஜாரில் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து உத்தரபிரதேச காவல்துறையினர் டெல்லி சென்று விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் என்றாலே எதிரி நாடு, தீவிரவாதம் உள்ள நாடு என இந்திய மக்களிடம் பதிவு செய்துவிட்டனர். இந்நிலையில் ‘நான் பாகிஸ்தானை விரும்புகிறேன்’ என்ற வாசகம் பலூனில் இடம்பெற்றத்துக்கு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

குண்டு வைத்து கொல்லப் போறோம்.. பணம் குடுத்தா விட்ருவோம்! - எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கொலை மிரட்டல்!

அடுத்த கட்டுரையில்
Show comments