Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்ரீம் கோர்ட்டுக்கு சீல் வைத்த போலீஸார்...

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (18:38 IST)
கென்யா நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியம் குழப்பத்தால் கென்யா நாட்டு போலீஸார் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்டுக்கு தடை விதித்துள்ளனர்.


 
 
கென்யா நாட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் உஹூரு கென்யட்டா வெற்றி பெற்றார். 
 
ஆனால் இந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, உஹூரு கென்யட்டா வெற்றி பெற்றது செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.
 
இதையடுத்து இன்று மறு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக எதிர்கட்சிகள் போர்க்கொடி துக்கின.
 
மேலும், இது குறித்து மனித உரிமைகள் ஆர்வலர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க தயாரானபோது, கோர்ட்டுக்கு போலீஸார் திடீரென சீல் வைத்தனர். 

மேலும், அங்கு கலவர தடுப்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments