Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 கட்சிகளை உடைத்துவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தேன்- துணை முதல்வர் பேச்சு

Sinoj
திங்கள், 18 மார்ச் 2024 (14:49 IST)
2 கட்சிகளை உடைத்துவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக மகாராஷ்டிரம் மாநிலம் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
 
மகாராஷ்டிரம் மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில்,  துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:
 
தன ஆட்சிக்கு வர இரண்டரை ஆண்டுகள் ஆனது. ஆட்சிக்கு வந்ததோடு மட்டுமின்றி 2 புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்.  2 கட்சிகளை உடைத்துவிட்டுத்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
 
இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏக்கள் மற்றும் 2023 ஆம் ஆண்டு அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சிப்  பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments