Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 கட்சிகளை உடைத்துவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தேன்- துணை முதல்வர் பேச்சு

Sinoj
திங்கள், 18 மார்ச் 2024 (14:49 IST)
2 கட்சிகளை உடைத்துவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக மகாராஷ்டிரம் மாநிலம் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
 
மகாராஷ்டிரம் மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில்,  துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:
 
தன ஆட்சிக்கு வர இரண்டரை ஆண்டுகள் ஆனது. ஆட்சிக்கு வந்ததோடு மட்டுமின்றி 2 புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்.  2 கட்சிகளை உடைத்துவிட்டுத்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
 
இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏக்கள் மற்றும் 2023 ஆம் ஆண்டு அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சிப்  பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

6 மாதம் கூட ஆகவில்லை.. டிரம்பை எதிர்த்து பயங்கர போராட்டம்.. வன்முறையாக மாறியதால் பரபரப்பு..!

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments