Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 கட்சிகளை உடைத்துவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தேன்- துணை முதல்வர் பேச்சு

Sinoj
திங்கள், 18 மார்ச் 2024 (14:49 IST)
2 கட்சிகளை உடைத்துவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக மகாராஷ்டிரம் மாநிலம் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
 
மகாராஷ்டிரம் மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில்,  துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:
 
தன ஆட்சிக்கு வர இரண்டரை ஆண்டுகள் ஆனது. ஆட்சிக்கு வந்ததோடு மட்டுமின்றி 2 புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்.  2 கட்சிகளை உடைத்துவிட்டுத்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
 
இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏக்கள் மற்றும் 2023 ஆம் ஆண்டு அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சிப்  பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபச்சார விடுதி நடத்திய பெண்ணுக்கு உதவி.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!

முட்டை சாப்பிட மாட்டோம்.. டிசி கேட்டு பயமுறுத்தும் 80 மாணவர்கள்.. பள்ளியில் பரபரப்பு..!

மனைவியுடன் சண்டை.. பெற்ற மகளை கழுத்தறுத்து கொன்ற கணவன்! - சென்னையில் அதிர்ச்சி

அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சோனியா காந்தி தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments