Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மச்சினிகளுடன் குதுகல குளியல்: மனைவியின் கண் முன்னே நடந்த விபரீதம்!

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (17:15 IST)
தெலங்கானாவில் மனைவியின் கண் முன்னே அவரது கணவன் மற்றும் தங்கைகள் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஜனாகான் மாவட்டத்தை சேர்ந்தவர் அபினாஷ். இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவருக்கு சமீபத்தில் திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
 
சனிக்கிழமை விடுமுறை முன்னிட்டு தனது மனைவி மற்றும் மச்சினிகளுடன் பொம்மபூர் ஏரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது தனது மச்சனிகளுடன் ஏரியில் குளித்துள்ளார். அவரது மனைவி கரையில் அமர்ந்தவாறு வீடியோ எடுத்து வந்தார். 
 
அப்போது தெரியாமல் ஆழத்திற்கு சென்ற அபினாஷ் காப்பாற்றும்படி சைகை காட்ட, அவரை காப்பாற்ற மைத்துனிகள் 2 பேரும் முயற்சித்துள்ளனர். ஆனால், துரிசஷ்டவசமாக 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
கரையில் அமர்திருந்த மனைவி கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடு வந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் 3 பேரின் சடலத்தையும் மீட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments