Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி எதிரொலி: திருப்பதியில் நேற்று ஒரே நாளில் இவ்வளவு காணிக்கையா?

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (11:45 IST)
தீபாளையையொட்டி நேற்று திருப்பதியில் பக்தர்கள் ரூ.3.13 கோடி காணிக்கையாக செலுத்தியிருக்கின்றனர். 
தீபாவளி விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் திருப்பதி கோவிலை நோக்கி படையெடுத்தனர். இதனால் கோவில் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. கோவிலை சுற்றியுள்ள லாட்ஜுகளிலும், ஹோட்டல்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர்.
 
இந்நிலையில் நேற்று ஒரு நாளில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ.3.13 கோடி என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments