தீபாவளி எதிரொலி: திருப்பதியில் நேற்று ஒரே நாளில் இவ்வளவு காணிக்கையா?

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (11:45 IST)
தீபாளையையொட்டி நேற்று திருப்பதியில் பக்தர்கள் ரூ.3.13 கோடி காணிக்கையாக செலுத்தியிருக்கின்றனர். 
தீபாவளி விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் திருப்பதி கோவிலை நோக்கி படையெடுத்தனர். இதனால் கோவில் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. கோவிலை சுற்றியுள்ள லாட்ஜுகளிலும், ஹோட்டல்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர்.
 
இந்நிலையில் நேற்று ஒரு நாளில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ.3.13 கோடி என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சேகர் பாபுவை சந்தித்த பின்னரே செங்கோட்டையன் த.வெ.க-வில் இணைந்தார்: நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையன் 'பா.ஜ.க. ஸ்லீப்பர் செல்': விஜய்யின் த.வெ.க-வில் இணைந்ததற்கு அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம்!

போற இடமெல்லாம் கன்னிவெடி வச்சா எப்படி?!... புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோவுக்கு தடை!..

தமிழக கடற்கரையை 25 கி.மீ. வரை டிட்வா புயல் நெருங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டிட்வா புயல் பாதிப்பு: இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் திறப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments