Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி எதிரொலி: திருப்பதியில் நேற்று ஒரே நாளில் இவ்வளவு காணிக்கையா?

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (11:45 IST)
தீபாளையையொட்டி நேற்று திருப்பதியில் பக்தர்கள் ரூ.3.13 கோடி காணிக்கையாக செலுத்தியிருக்கின்றனர். 
தீபாவளி விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் திருப்பதி கோவிலை நோக்கி படையெடுத்தனர். இதனால் கோவில் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. கோவிலை சுற்றியுள்ள லாட்ஜுகளிலும், ஹோட்டல்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர்.
 
இந்நிலையில் நேற்று ஒரு நாளில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ.3.13 கோடி என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments