பாரத் என பெயர் மாற்றினால் ரூ.1,43,000 கோடி செலவாகும்: அதிர்ச்சி தகவல்..!

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (10:20 IST)
இந்தியா என்ற நாட்டின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவ்வாறு நாட்டின் பெயரை மாற்றினால் ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது. 
 
அரசு ஆவணங்கள், வடிவங்கள், பெயர் பலகைகள், வரைபடங்கள், அலுவலகங்கள் பெயர் மாற்ற இந்த செலவு ஆகும் என்று கூறப்படுகிறது.  
 
இந்திய உச்சநீதிமன்றம், இந்திய ரிசர்வ் வங்கி உட்பட பல மாற்றம் செய்ய வேண்டிய நிலை வரும் என்றும் இதனால் இந்தியாவின் வருவாயில் ஆறு சதவீதம் இதற்காக செலவழிக்க வேண்டிய நிலை வரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. 
 
எனவே மத்திய அரசு இதனை கணக்கில் கொண்டு இந்தியாவின் பெயரை மாற்றும் முயற்சியில் ஈடுபடாது என்று தான் பலர் கூறுகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments