Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் 20,000 பக்தர்கள் தங்கும் வகையில் மையங்கள்.. ரூ.600 கோடி செலவில் அமைக்க முடிவு

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (10:15 IST)
திருப்பதியில் 600 கோடி செலவில் 20 ஆயிரம் பேர் தங்கும் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
 
திருப்பதியில் தற்போது ஏற்கனவே பல பக்தர்கள் தங்கும் மையம் இருக்கும் நிலையில் புதிதாக இரண்டு சத்திரங்களை இடித்துவிட்டு 600 கோடி செலவில் 20,000 பேர் தங்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய தங்கம் நிலையங்கள் அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது  
 
மேலும் இந்த ஆண்டு இரண்டு பிரமோற்சவங்கள் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதேபோல் 413 பூசாரிகள் மற்றும் பிற காலியிடங்களை நிரப்ப மாநில அரசின் ஒப்புதலையும் தேவஸ்தானம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments