திருப்பதியில் 20,000 பக்தர்கள் தங்கும் வகையில் மையங்கள்.. ரூ.600 கோடி செலவில் அமைக்க முடிவு

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (10:15 IST)
திருப்பதியில் 600 கோடி செலவில் 20 ஆயிரம் பேர் தங்கும் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
 
திருப்பதியில் தற்போது ஏற்கனவே பல பக்தர்கள் தங்கும் மையம் இருக்கும் நிலையில் புதிதாக இரண்டு சத்திரங்களை இடித்துவிட்டு 600 கோடி செலவில் 20,000 பேர் தங்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய தங்கம் நிலையங்கள் அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது  
 
மேலும் இந்த ஆண்டு இரண்டு பிரமோற்சவங்கள் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதேபோல் 413 பூசாரிகள் மற்றும் பிற காலியிடங்களை நிரப்ப மாநில அரசின் ஒப்புதலையும் தேவஸ்தானம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் ரோடுஷோவுக்கு அனுமதி இல்லை.. தவெகவின் மாற்று ஏற்பாடு இதுதான்..

திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசின் மேல்முறையீடு இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி

16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி..!

புதினை நாங்கள் சந்திக்க கூடாதா? திட்டமிட்டு தவிர்க்கிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

சென்னையில் மீண்டும் திடீர் மழை: நம்பி துணிகளைக் காயவைக்காதீர்கள்..! தமிழ்நாடு வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments