Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு பருவமழை எப்படி இருக்கும் ? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (16:01 IST)
இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்,தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தத்து தொடங்கும். தென் மேற்கு பருவமழை மே கடைசி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என தெரிவித்துள்ளது.

வட மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், மகாராஷ்டிராவில்  கடந்த ஆண்டை விட நல்ல மழை பெய்யும் எனவும். அதேபோல மேற்கு வங்காளம், மிசோரம், ஒடிசா போன்ற மாநிலங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இரு பருவமழை காலத்திலும் நாடு முழுவதும் சராசரி மழையை எதிர்பார்க்கலாம் என்று

கேரளா மற்றும் தமிழகத்தில் வழக்கமாகப் பெய்யும் மழையைவிட அதிகபட்சமான மழை பெய்யும்.தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிக அதிக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 5 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்: வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானார்..!

இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.. அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி..!

அம்மாவும் மகனும் சேர்ந்து அப்பாவை கொலை செய்த கொடூரம்.. அதிர்ச்சி காரணம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.50,000 சம்பளம் வாங்குபவர் ரூ.1,57,500 வாங்க வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments