சவுரவ் கங்குலியின் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (15:38 IST)
சமீபத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கங்குலியின் உடல் நிலை குறித்து கொல்கத்தா தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
 
மேலும் அவர் நன்றாக தூங்கியதாகவும் காலை உணவு மதிய உணவு ஆகியவற்றை சாப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தங்கள் உடல்நிலை தேறி விரைவில் ரீசார்ஜ் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments