Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 18 - ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (17:45 IST)
மார்ச் 18 ஆம் தேதி திருநெல்வேலியில் உள்ளூர் விடுமுறை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லைப்பர் கோவியில்  திருவிழா நடந்துவருகிறது.  இது மார்ச் 18 ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளது.   இதையொட்டி அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்டம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாய்கள் கருணைக்கொலை.. புதிதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை: சுகாத்துறை விளக்கம்..!

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments