Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 18 - ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (17:45 IST)
மார்ச் 18 ஆம் தேதி திருநெல்வேலியில் உள்ளூர் விடுமுறை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லைப்பர் கோவியில்  திருவிழா நடந்துவருகிறது.  இது மார்ச் 18 ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளது.   இதையொட்டி அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்டம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி: பதவியேற்பு விழாவிற்கு வராத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

"3 ஆண்டுகளில் 11 பேரை கொன்ற புலி" - கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதி..!!

புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு.! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.! செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு.!!

தனது எக்ஸ் தளத்தில் துணை முதலமைச்சர் என மாற்றிய உதயநிதி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments