Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் புதுவகை வைரஸ் பரவல்- முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கர் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (17:32 IST)
இந்தியாவில் கொரொனா வைரஸ் தொற்று தற்போது குறைந்துஅரும் நிலையில் வரும் ஜூன் ,ஜூலை ஆகிய மாதங்களில் கொரொனா 2 வத 4 வது அலைபரவும்  என கொரொனா நிபுணர் அறிவித்தனர்.

இந்நிலையில்,  4 வது அலையில் தொற்றுவேகம் பரவும் என்றாலும் கடந்த அலைகளைப் போல்  தீவிரமாக இருக்காது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுவகை வைரஸ் உருவாகி வருவதாகவும் முன்னெச்சரிகை தேவை என முன்னாள் அமைச்சர்  விஜயபஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: புதுவகை வைரஸின் வீரியத்தைக் கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments