மீண்டும் புதுவகை வைரஸ் பரவல்- முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கர் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (17:32 IST)
இந்தியாவில் கொரொனா வைரஸ் தொற்று தற்போது குறைந்துஅரும் நிலையில் வரும் ஜூன் ,ஜூலை ஆகிய மாதங்களில் கொரொனா 2 வத 4 வது அலைபரவும்  என கொரொனா நிபுணர் அறிவித்தனர்.

இந்நிலையில்,  4 வது அலையில் தொற்றுவேகம் பரவும் என்றாலும் கடந்த அலைகளைப் போல்  தீவிரமாக இருக்காது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுவகை வைரஸ் உருவாகி வருவதாகவும் முன்னெச்சரிகை தேவை என முன்னாள் அமைச்சர்  விஜயபஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: புதுவகை வைரஸின் வீரியத்தைக் கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments