Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்ச் 18 - ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மார்ச் 18 - ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
, திங்கள், 14 மார்ச் 2022 (17:45 IST)
மார்ச் 18 ஆம் தேதி திருநெல்வேலியில் உள்ளூர் விடுமுறை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லைப்பர் கோவியில்  திருவிழா நடந்துவருகிறது.  இது மார்ச் 18 ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளது.   இதையொட்டி அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்டம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் புதுவகை வைரஸ் பரவல்- முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கர் எச்சரிக்கை