Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்றுங்கள் - பிரதமர் மோடி

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (15:38 IST)
75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் தேசிய கோடி ஏற்ற வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையியான பாஜக அரசு மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 75 வது சுந்ததிர தின விழா கோலாகலமாகக் கொண்டாடபடவுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி, ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீட்டுகளிலும் தேசிய கொடியை ஏற்றுங்கள் என நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட விழுப்புரம் அம்மன் கோவில்.. பட்டியல் இன மக்கள் வழிபாடு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

அடுத்த கட்டுரையில்
Show comments