Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்றுங்கள் - பிரதமர் மோடி

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (15:38 IST)
75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் தேசிய கோடி ஏற்ற வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையியான பாஜக அரசு மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 75 வது சுந்ததிர தின விழா கோலாகலமாகக் கொண்டாடபடவுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி, ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீட்டுகளிலும் தேசிய கொடியை ஏற்றுங்கள் என நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது TNPSC தேர்வா? இல்லை, DMKPSC தேர்வா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி..!

பெற்றோர்களுடன் உடலுறவு செய்வீர்களா? அசிங்கமாக கேட்ட யூட்யூபர் மீது வழக்குப்பதிவு!

மனைவி இறந்த மறுநாள் கணவரும் மரணம்.. மரணத்திலும் பிரியாத 67 வருட தம்பதிகள்..!

காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை.. தனித்து போட்டி: மே.வ.முதல்வர் மம்தா பானர்ஜி..!

குப்பையில் கிடைத்த பொக்கிஷம்! ரூ22 லட்சத்திற்கு ஏலம் போன புத்தகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments