Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடு பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: பெரும் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (15:19 IST)
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பயணம் செய்த படகு திடீரென கவிழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வெள்ளப் பெருக்கு இந்த நிலையில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு படகில் சென்றபோது திடீரென அவர் சென்ற படகு கவிழ்ந்தது
 
இதை அடுத்து சந்திரபாபு நாயுடு உள்பட அந்த படகில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கினார் 
 
இதனை அடுத்து மீனவர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் உடனடியாக ஆற்றில் குதித்து சந்திரபாபுநாயுடு உள்பட அனைவரையும் கரைக்கு கொண்டு வந்தனர் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments