Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்துக்கள் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ளாவிட்டால் சிறுபான்மையினராக வேண்டும்; பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (16:42 IST)
இந்துக்கள் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் சிறுபான்மையினராகி விடுவோம் என்று பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சையாக பேசியுள்ளார்.

 
பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் கூறியதாவது:-
 
குழந்தைகளை பெற்றுக்கொள்வது என்பது கடவுள் அளிக்கும் வரமாகும். இந்துத்துவா நிலைத்து இருக்க இந்து தம்பதியினர் அனைவரும் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவில் இந்துகளின் எண்ணிக்க அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. 
 
ஒவ்வொரு தமபதியினரும் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்து மத குருமார்களுடைய விருப்பமாக உள்ளது. இந்துகள் வலிமையாகும் போது இந்தியாவும் வலிமையாகும். இந்துகள் தொடர்ந்து பெரும்பான்மையினராக இருக்க வேண்டும். 
 
மக்கள் தொகையில் கவனம் செலுத்தவில்லை என்றால் இந்து சமுதாயம் இந்தியாவில் சிறுபான்மையினராகி விடுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

6 மாதம் கூட ஆகவில்லை.. டிரம்பை எதிர்த்து பயங்கர போராட்டம்.. வன்முறையாக மாறியதால் பரபரப்பு..!

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments