Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்துக்கள் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ளாவிட்டால் சிறுபான்மையினராக வேண்டும்; பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (16:42 IST)
இந்துக்கள் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் சிறுபான்மையினராகி விடுவோம் என்று பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சையாக பேசியுள்ளார்.

 
பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் கூறியதாவது:-
 
குழந்தைகளை பெற்றுக்கொள்வது என்பது கடவுள் அளிக்கும் வரமாகும். இந்துத்துவா நிலைத்து இருக்க இந்து தம்பதியினர் அனைவரும் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவில் இந்துகளின் எண்ணிக்க அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. 
 
ஒவ்வொரு தமபதியினரும் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்து மத குருமார்களுடைய விருப்பமாக உள்ளது. இந்துகள் வலிமையாகும் போது இந்தியாவும் வலிமையாகும். இந்துகள் தொடர்ந்து பெரும்பான்மையினராக இருக்க வேண்டும். 
 
மக்கள் தொகையில் கவனம் செலுத்தவில்லை என்றால் இந்து சமுதாயம் இந்தியாவில் சிறுபான்மையினராகி விடுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments