Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு வாகன விபத்தில் 7 பேர் பலி !குடியரசு தலைவர் இரங்கல்

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (22:58 IST)
இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தின் பஞ்சார் என்ற பள்ளத்தாக்கின் கியாகி பகுதியில்  ஒரு வாகனம் கழிந்து விபத்து ஏற்பட்டது. இதில், 7 பேர் உயிரிழந்தனர். இதற்கு குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசம் மாநிலம் குல்லு மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் பள்ளத் தாக்கில் உள்ள கியாகி என்ற பகுதியில்  நேற்றிரவு ஒரு வாகனம் கழிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். 10 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில். இமாச்சல பிரதேச மா நில விபத்து குறித்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், இமாச்சல்பிரதேச மாநில  குலுவில் வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், 7  பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வருந்துகிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸப் க்ரூப்! - தமிழ்நாடு ரயில்வே போலீஸ் அசத்தல் நடவடிக்கை!

அடுத்த கல்வியாண்டு முதல் 9 - 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: சி.பி.எஸ்.இ.

GPU உருகிடுச்சு.. விட்ருங்க சாமீ..! - Ghiblify மோகத்தால் கண்ணீர் விட்டு கதறிய சாட்ஜிபிடி CEO!

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments