Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகனங்கள், கடைகளை அடித்து சென்ற வெள்ளம்! – இமாச்சல பிரதேசத்தில் கரும் வெள்ளம்!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (12:06 IST)
இமாச்சல பிரதேசத்தில் கடும் வெள்ளம் காரணமாக வாகனங்கள், கடைகள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் கடும் மழை காரணமாக அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத திடீர் மழையால் இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் முக்கிய நகரமான தர்மசாலாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நதியோர பகுதிகளில் வெள்ளம் புகுந்து இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை அடித்து சென்றுள்ளது. மேலும் நதி ஒர பகுதிகளில் கரைகளில் அரிப்பு ஏற்பட்டதால் கடைகள் இடிந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. திடீர் வெள்ளபெருக்கால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியாருக்கு 40 நாட்கள் பரோல்.. இது 14வது முறை..!

ராமர், சீதை, காகம் பெயர்களில் இருப்பிட சான்றிதழ்.. பீகாரில் அரசு நிர்வாகத்தின் அலட்சியம்..!

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments