காஷ்மீரில் ஹெலிகாப்டர் விபத்து

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (18:00 IST)
இந்திய ராணுவத்தின் சீட்டா என்ற ஹெலிகாப்டர் வடக்கு குரேஸ் செக்டார் பகுதியில் விபத்திற்குள்ளானது.

அங்குள்ள வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் எனவும்  இதில் உயிரிழப்பு  நடத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் வடக்கு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை அழைத்து வர சென்ற ராணுவ  ஹெலிகாப்டர் விழுந்து விபத்திற்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரியில் சுகாதாரமற்ற நீர்! 7 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்! - கல்லூரியை மூட உத்தரவு!

தீபாவளியை முந்திக் கொண்டு வரும் பருவமழை! - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

4 மாவட்டங்களுக்கு காத்திருக்கிறது மழை! வானிலை ஆய்வு மையம்!

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments