Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்‌ ஊழியர்கள்‌ 14 பேர்‌ சஸ்பெண்ட்: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (17:55 IST)
கூடுதல் விலைக்கு டாஸ்மாக் மது விற்பனை செய்த 14 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்,.
 
 தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுபான விலையை 10 முதல் 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் விலை உயர்த்தப்பட்டது மட்டுமன்றி கடை ஊழியர்கள் கூடுதலாக பணம் வசூலிக்க வருவதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் திடீரென பறக்கும் படையினர் சென்னை டாஸ்மாக் கடைகளில் சோதனை செய்தபோது கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 14 ஊழியர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் சென்னை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கற்பகவல்லி கூறியுள்ளார்
 
மேலும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments