Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லி, ஐம்மூ மற்றும் காஷ்மீரில் பகுதியில் உணரப்பட்ட நில அதிர்வு

டெல்லி, ஐம்மூ மற்றும் காஷ்மீரில் பகுதியில் உணரப்பட்ட நில அதிர்வு
, சனி, 5 பிப்ரவரி 2022 (11:09 IST)
இன்று காலை 9:45 மணியளவில் ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம், தகவல் வெளியிட்டுள்ளது.


இந்த நிலநடுக்க அதிர்வு டெல்லி - என்சிஆர் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உணரப்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் மதிப்பாய்வின்படி, 9:16 PST மணிக்கு 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

webdunia

இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து வடகிழக்கே 259 கிமீ தொலைவிலும், தஜிகிஸ்தானின் துஷான்பேக்கு தென்கிழக்கே 317 கிமீ தொலைவிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இருந்து வட-வடமேற்கில் 346 கிமீ தொலைவிலும், குல்மார்க்கிலிருந்து வடமேற்கே 395 கிமீ தொலைவிலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு வடமேற்கே 422 கிமீ தொலைவிலும் ஏற்பட்டது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"நாங்கள் சகோதரர்கள், எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை" - அயோத்தி இளைஞர்களின் குரல்!