Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு: இந்திய வானிலை மையம்

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (15:35 IST)
அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு டெல்லி உள்பட 6 மாநிலங்களில் கடும் பனி பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட பல பகுதிகளில் பனிப்பொழிவு இருந்து வரும் நிலையில் பனித்திரை காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் டெல்லி போன்ற மாநிலங்களில் சுமார் 6 டிகிரி செல்சியஸ் மட்டுமே வெப்பம் பதிவாகியுள்ளதை அடுத்து வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் என்று தெரிவித்துள்ளது
 
அதேபோல் ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் அடர்ந்த பனி மூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு கால்.. அதன்பின் நடந்தது என்ன?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments