உங்கள் வீட்டு நாயாவது நாட்டுக்காக உயிரிழந்ததா? கார்கே பேச்சுக்கு கடும் கண்டனம்!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (15:29 IST)
உங்கள் வீட்டின் நாயாவது நாட்டுக்காக உயிர் உயிரிழந்ததா?  என காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே ஆவேசமாகப் பேசினார். அப்போது அவர் ஒரு கட்டத்தில் உங்கள் வீட்டு நாயாவது  நாட்டுக்காக உயிரிழந்ததா?  என கேள்வி எழுப்பினார்.
 
அவருடைய பேச்சுக்கு மாநிலங்களவையில் கடும் கண்டனங்கள் எழுந்தன என்பதும் பாஜக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் கூறியபோது தனது பேச்சுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹமாஸ் பாணியில் ட்ரோன்கள் மூலம் டெல்லியை தாக்க திட்டமா? NIA விசாரணையில் அதிர்ச்சி..!

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments