Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கள் வீட்டு நாயாவது நாட்டுக்காக உயிரிழந்ததா? கார்கே பேச்சுக்கு கடும் கண்டனம்!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (15:29 IST)
உங்கள் வீட்டின் நாயாவது நாட்டுக்காக உயிர் உயிரிழந்ததா?  என காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே ஆவேசமாகப் பேசினார். அப்போது அவர் ஒரு கட்டத்தில் உங்கள் வீட்டு நாயாவது  நாட்டுக்காக உயிரிழந்ததா?  என கேள்வி எழுப்பினார்.
 
அவருடைய பேச்சுக்கு மாநிலங்களவையில் கடும் கண்டனங்கள் எழுந்தன என்பதும் பாஜக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் கூறியபோது தனது பேச்சுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிஐசிஐ வங்கியில் மினிமம் பேலன்ஸ் இனி ரூ.50,000.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

ரக்ஷா பந்தன் கொண்டாடிய ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி.. வைரல் புகைப்படம்..!

போதைப்பொருள் உற்பத்தி செய்ய ரகசிய ஆய்வகங்கள்.. மடக்கி பிடித்து கைது செய்த போலீஸ்..!

தவெக மதுரை மாநாடு: விஜய் மட்டுமே பேசுவார்.. காவல்துறைக்கு அளித்த தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments