Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்கு இந்தியாவில் கனமழை – நான்கு மாதங்களில் 1673 பேர் பலி !

Webdunia
புதன், 2 அக்டோபர் 2019 (10:17 IST)
வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் மழை கடந்த 25 ஆண்டுகளில் பெய்த மழையை விட 10 சதவீதம் அதிகம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பருவமழை வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் கடுமையாக பெய்து வருகிறது. புனே, மும்பை, பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு பெய்துள்ள மழை 50 ஆண்டுகள் மழை பொழிவின் சராசரியை விட 10 சதவிகிதம் அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த கனமழையால் இதுவரை பல லட்சக் கணக்கான மாணவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு இதுவரை 1,673 பேர்  உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது கடந்த 25 ஆண்டுகளாக இல்லாத அளவிலான உயிரிழப்பாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments