Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகள் துணி மாற்றுவதை பார்த்த தலைமை அசிரியர் - செருப்பால் அடித்த பெற்றோர்

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (11:56 IST)
உத்திரபிரதேசத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவிகள் துணி மாற்றுவதை மறைந்திருந்து பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக மாணவிகள் பள்ளிகளில் பாலியல் இம்சைகளுக்கு ஆளாக்கப்படுவது அதிகமாக உள்ளது. பெற்றோர் ஸ்தானத்தில் இருக்கும் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பது தான் கொடூரத்தின் உச்சம்.
 
இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் ஹசாயான் அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. 
 
புதிதாக வழங்கப்பட்ட சீருடைகளை மாணவிகள் மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது மாணவிகள் சீருடை மாற்றுவதை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மறைந்திருந்து பார்த்துள்ளார்.
 
இதனைக்கண்ட மாணவிகள் அதிர்ச்சியடைந்து, நடந்தவற்றை பெற்றோரிடம் கூறி கதறியுள்ளனர். உடனடியாக பள்ளிக்கூடத்திற்கு விரைந்த பெற்றோர் தலைமை ஆசிரியரை ஆத்திரம் தீர செருப்பால் சரமாரியாக அடித்து துவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்