Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பேரணியில் குண்டு வெடிப்பு

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (12:52 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக வெற்றி பேரணியில் கையெறி குண்டுகள் வீசப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்றுளது. இதே பாஜக 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது பாஜக மேற்கு வங்கத்தில் வளர்ந்து வருவதற்கான அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இடைதேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் மயுரேஸ்வர் என்ற இடத்தில் பாஜகவினர் பேரணி ஒன்றை நடத்தினர். அப்போது அந்த கூட்டத்தில் மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசினர். இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

ஆளுனர் பணியை அமித்ஷா எடுத்துள்ளார்.. அதுவும் திமுகவுக்கு நல்லது தான்: ஆர்.எஸ்.பாரதி

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. உச்சத்திற்கு செல்லும் நிப்டி, சென்செக்ஸ்..!

மேகாலயா ஹனிமூன் கொலை! மனைவிதான் ஆள் செட் செய்தாரா? திடுக்கிடும் திருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments