Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பேரணியில் குண்டு வெடிப்பு

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (12:52 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக வெற்றி பேரணியில் கையெறி குண்டுகள் வீசப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்றுளது. இதே பாஜக 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது பாஜக மேற்கு வங்கத்தில் வளர்ந்து வருவதற்கான அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இடைதேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் மயுரேஸ்வர் என்ற இடத்தில் பாஜகவினர் பேரணி ஒன்றை நடத்தினர். அப்போது அந்த கூட்டத்தில் மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசினர். இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments