Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லை எடுப்பதற்கு பதிலாக கிட்னியையே எடுத்த மருத்துவர்கள்! – 10 ஆண்டுகள் கழித்து இழப்பீடு!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (11:10 IST)
குஜராத்தில் அறுவை சிகிச்சையை தவறாக செய்து நோயாளியை கொன்ற வழக்கில் 10 ஆண்டுகள் கழித்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த 2011ம் ஆண்டில் சிறுநீரகத்தில் கல் இருந்ததால் அதை அகற்ற நோயாளி ஒருவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது சிறுநீரகத்தில் இருந்த கல்லை அகற்றுவதற்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நோயாளியின் உறவினர்கள் நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் புகார் அளித்த நிலையில் விசாரணைக்கு பின் மருத்துவமனை இழப்பீடு தர சம்மதித்துள்ளது. அதன்படி ரூ.11 லட்சம் 10 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments