Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லை எடுப்பதற்கு பதிலாக கிட்னியையே எடுத்த மருத்துவர்கள்! – 10 ஆண்டுகள் கழித்து இழப்பீடு!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (11:10 IST)
குஜராத்தில் அறுவை சிகிச்சையை தவறாக செய்து நோயாளியை கொன்ற வழக்கில் 10 ஆண்டுகள் கழித்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த 2011ம் ஆண்டில் சிறுநீரகத்தில் கல் இருந்ததால் அதை அகற்ற நோயாளி ஒருவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது சிறுநீரகத்தில் இருந்த கல்லை அகற்றுவதற்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நோயாளியின் உறவினர்கள் நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் புகார் அளித்த நிலையில் விசாரணைக்கு பின் மருத்துவமனை இழப்பீடு தர சம்மதித்துள்ளது. அதன்படி ரூ.11 லட்சம் 10 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குவைத் தீ விபத்து..! கொச்சி வந்த உடல்களுக்கு அஞ்சலி..! தமிழர்களின் உடல்களை பெற்ற அமைச்சர் மஸ்தான்..!!

சிம் கார்டுகளை பயன்படுத்தாமல் இருந்தால் கூடுதல் கட்டணம்! – TRAI அதிரடி முடிவு!

மறுவாக்கு எண்ணிக்கை இல்லை.. நீதிமன்றம் செல்லுங்கள்: விஜய பிரபாகரனுக்கு தேர்தல் ஆணையம் பதில்..!

வாரம் முழுவதும் பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றும் உயர்ந்த சென்செக்ஸ்.. நிஃப்டி..!

ஏறிய வேகத்தில் மீண்டும் இறங்கிய தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments