Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லை எடுப்பதற்கு பதிலாக கிட்னியையே எடுத்த மருத்துவர்கள்! – 10 ஆண்டுகள் கழித்து இழப்பீடு!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (11:10 IST)
குஜராத்தில் அறுவை சிகிச்சையை தவறாக செய்து நோயாளியை கொன்ற வழக்கில் 10 ஆண்டுகள் கழித்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த 2011ம் ஆண்டில் சிறுநீரகத்தில் கல் இருந்ததால் அதை அகற்ற நோயாளி ஒருவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது சிறுநீரகத்தில் இருந்த கல்லை அகற்றுவதற்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நோயாளியின் உறவினர்கள் நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் புகார் அளித்த நிலையில் விசாரணைக்கு பின் மருத்துவமனை இழப்பீடு தர சம்மதித்துள்ளது. அதன்படி ரூ.11 லட்சம் 10 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சவரன் ரூ.70,000 நெருங்கியது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.1500 உயர்வு..!

டி.டி.வி. தினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

சென்னை வந்த அமித்ஷா.. இரட்டை இலை வழக்கை தூசுத்தட்டிய தேர்தல் ஆணையம்! - என்ன நடக்குது அதிமுகவில்?

இப்படியா கொச்சையாக பேசுவது? அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்பி கண்டனம்..!

அதிமுகவில் இருந்து திடீரென விலகிய அம்மா நாளிதழ் வெளியீட்டாளர்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments