Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் மீனவர் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன்

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (20:48 IST)
குஜராத் மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பாகிஸ்தான் கடலோர காவல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் கடலோர காவல் படையினர் 10 பேர் மீது குஜராத் போலீசார் வழக்கு செய்தனர். மேலும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் நேரில் விளக்கம் அளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்திய மீனவர்களை சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments