Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் மீனவர் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன்

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (20:48 IST)
குஜராத் மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பாகிஸ்தான் கடலோர காவல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் கடலோர காவல் படையினர் 10 பேர் மீது குஜராத் போலீசார் வழக்கு செய்தனர். மேலும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் நேரில் விளக்கம் அளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்திய மீனவர்களை சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

இன்று முதல் நடைமுறைக்கு வந்தது விஜய்க்கான ஒய் பிரிவு பாதுகாப்பு.. 11 பேர் பாதுகாப்பு..!

திமுக நடத்தி வந்த நீட் தேர்வு நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது: வானதி சீனிவாசன்

நீதிபதி மகனுடன் மோதல்.. பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments