Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டி வரி - 4 ஆண்டுகள் நிறைவு

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (17:10 IST)
இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி சட்டம் 2017 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின் 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் இது நடைமுறைக்கு வந்தது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஜிஎஸ்டி சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் கூறும்போது,  கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 66 கோடிக்கும் அதிகமான ஜிஎஸ்டி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் கலால் வரி, சேவை வரி,  வாட் போன்ற  17 உள்ளூர் வரிகள் மற்றும் 13 வகையான செஸ் வரிகளை ஒன்றுபடுத்தி, நாடு முழுவதும் ஒரே வகையான வரிவிதிப்பைக் மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments