Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டி வரி - 4 ஆண்டுகள் நிறைவு

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (17:10 IST)
இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி சட்டம் 2017 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின் 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் இது நடைமுறைக்கு வந்தது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஜிஎஸ்டி சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் கூறும்போது,  கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 66 கோடிக்கும் அதிகமான ஜிஎஸ்டி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் கலால் வரி, சேவை வரி,  வாட் போன்ற  17 உள்ளூர் வரிகள் மற்றும் 13 வகையான செஸ் வரிகளை ஒன்றுபடுத்தி, நாடு முழுவதும் ஒரே வகையான வரிவிதிப்பைக் மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கை கால்களை கழுத்துடன் கட்டப்பட்ட இளம்பெண் சடலம்.. குப்பை லாரியில் வீசியது யார்?

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்.. குற்றவாளி 12 வருடங்களுக்கு முன்பே கிரிமினலா?

ஒவ்வொரு ஆண்டும் 3 முறை பிறந்த நாள் கொண்டாடும் அதானி.. என்ன காரணம்?

எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தான் நபர் கைது.. கையில் பாகிஸ்தான் கரன்சிகள்.. அதிர்ச்சி சம்பவம்..!

சார்ட் தயாரிக்கப்படும் நேரம் மாற்றம்.. ரயில்துறை அறிவிப்பால் பயணிகளுக்கு நன்மையா?

அடுத்த கட்டுரையில்
Show comments