Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (17:07 IST)
இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ இன்று வெற்றிகரமாக ஜிஎஸ்எல்வி - எஃப்08 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

 
இந்திய விண்வெளி விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வ - எஃப்08 ராக்கெட் சாட் 6ஏ செயற்கைக்கோளுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. 8,142 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை சுமந்து கொண்டு இந்த ராக்கெட் பறக்கிறது.
 
பருவ நிலை மாற்றம் குறித்து அறியவும், தகவல் தொடர்பை மேம்படுத்தவும் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட சாட் 6ஏ செயற்கைக்கோளை  விட சற்று மேம்படுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.
 
மேலும் இந்த சாட் 6ஏ செயற்கைக்கோள் இன்னும் 10 ஆண்டுகளுக்கு செயலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments