Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (17:07 IST)
இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ இன்று வெற்றிகரமாக ஜிஎஸ்எல்வி - எஃப்08 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

 
இந்திய விண்வெளி விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வ - எஃப்08 ராக்கெட் சாட் 6ஏ செயற்கைக்கோளுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. 8,142 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை சுமந்து கொண்டு இந்த ராக்கெட் பறக்கிறது.
 
பருவ நிலை மாற்றம் குறித்து அறியவும், தகவல் தொடர்பை மேம்படுத்தவும் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட சாட் 6ஏ செயற்கைக்கோளை  விட சற்று மேம்படுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.
 
மேலும் இந்த சாட் 6ஏ செயற்கைக்கோள் இன்னும் 10 ஆண்டுகளுக்கு செயலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முக அழகிரி வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்.. வாசலுக்கு வந்து வரவேற்பு அளித்த குடும்பத்தினர்..!

இந்தியாவில் இதுவரை 3 ஆயிரத்தை தாண்டிய கொரோனா! மாஸ்க் அணிய வலியுறுத்தல்!

உளவாளி ஜோதிக்கும், கேரள முதல்வர் மருமகனுக்கும் தொடர்பா? பாஜக பகீர் குற்றச்சாட்டு..!

சிலிண்டர் விலை குறைவு என அறிவிப்பு.. ஆனாலும் தாய்மார்கள் அதிருப்தி..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments