Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது – மாநில அரசு உத்தரவு!

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (08:29 IST)
மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் டிஷர்ட் அணியக்கூடாது என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரசு ஊழியர்களின் புதிய ஆடை விதிப்படி,  பணியில் இருக்கும் போது ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டிஷர்ட் அணியக்கூடாது. மோசமான செருப்புகளை அணியக்கூடாது. வெள்ளிக்கிழமைகளில் கதர் ஆடைகள் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம் மக்கள் மத்தியில் அரசு ஊழியர்களுக்கு இருக்கும் மோசமான பெயரை மாற்ற முடியும் எனவும் கூறியுள்ளது.பெண் ஊழியர்கள் புடவைகள், சல்வார், சுடிதார், குர்தா, பேண்ட் - சட்டைகளை துப்பாட்டாக்களுடன் அணியலாம் எனவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments