Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் – அனைத்து வயதினருக்கும் அனுமதி!

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (08:09 IST)
திருப்பதி கோயிலுக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து வயதினரும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

கொரோனா லாக்டவுனுக்கு திருப்பதி தேவஸ்தானம் திறக்கப்பட்டு பக்தர்கள் சமூக இடைவெளியோடு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் கொரோனா பரவல் அச்சம் காரணமாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் முதியவர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையொல் டிசம்பர் 25 முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுவதை அடுத்து அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் இப்போது அதற்கு தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments