Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரும் வாங்க முன்வரவில்லை; ஏர் இந்தியாவை அரசே நடத்த முடிவு!

Webdunia
புதன், 30 மே 2018 (21:49 IST)
ஏர் இந்தியா நிறுவன பங்குகளை யாரும் வாங்க முன் வராத காரணத்தினால் மத்திய அரசே தொடர்ந்து நடத்தும் என்று விமான போக்குவரத்து துறை செயலர் தெரிவித்துள்ளார்.

 
மத்திய அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியா தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் கடன் தொகை மேலும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதை ஒட்டி மத்திய அமைச்சரவைக் குழு ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது.
 
ஏர் இந்தியாவின் 76% பங்குகளை விற்க விலைப்புள்ளி கோரி விண்ணப்பம் அளிக்க அரசு விளம்பரம் செய்தது. கடைசி தேதி மே31ஆம் தேதி நீடிக்கப்பட்டது. இதுவரை எந்த நிறுவனமும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க விண்ணப்பிக்கவில்லை. 
 
இந்நிலை விமான போக்குவரத்து துறை செயலர், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை யாரும் வாங்க முன் வரவில்லை எனில் அரசே தொடர்ந்து நடத்தும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments