Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியைகள் கைத்தறி சேலை உடுத்த வேண்டும்; ஒடிசா அரசு அதிரடி

Webdunia
புதன், 30 மே 2018 (21:22 IST)
ஒடிசா மாநிலத்தில் பள்ளி ஆசிரியைகள் அவசியம் கைத்தறி சேலை உடுத்த வேண்டும் என்று ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.

 
ஒடிசா மாநில கைத்தறி துணிகள் மிகவும் புகழ் பெற்றவை. சமீப காலமாக கைத்தறி துணிகள் விற்பனை மிகவும் குறைந்து வருகிறது. இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. 
 
இந்நிலையில் ஒடிசா அரசின் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறை அமைச்சர் சினேகாங்கினி சுனா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒடிசாவில் உள்ள நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியைகள் கட்டாயம் கைத்தறி சேலைகளை உடுத்த வேண்டும். 
 
கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments