Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100% பயணிகளுடன் விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (17:18 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு நேரடி விமானங்கள் தடைசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 100% பயணிகளுடன் விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 
 
கொரோனா காரணமாக தற்போது 85% பயணிகளுடன் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள மத்திய அரசு வரும் 18ஆம் தேதி முதல் 100% பயணிகளுடன் உள்நாட்டு விமானங்களை இயக்க அனுமதி வழங்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கத்தியால் கிழித்தனர், எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது: கரூர் துயர சம்பவத்தை நேரில் கண்ட பெண்மணி வாக்குமூலம்

இளம்பெண்ணை கற்பழித்த காவலர்கள்.. இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும். ஈபிஎஸ்

அக்டோபர் 3, வெள்ளிக்கிழமையும் பொது விடுமுறையா? தமிழக அரசு பரிசீலனை..!

ஆர்சிபி அணி விற்பனைக்கு வருகிறதா? ஐபிஎல் அரங்கில் பெரும் பரபரப்பு!

ரூ.35 கோடி மதிப்புள்ள போதைபொருளுடன் பிரபல நடிகர் கைது.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments