Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிமகன்களுக்கு ஓர் நற்செய்தி!! ஆன்லைனில் மது விற்பனை: அரசின் அதிரடி திட்டம்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (08:13 IST)
குடிமகன்களால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மகாராஷ்டிர அரசு, மதுபானங்களை ஆன்லைன் விற்பனை மூலம் வீடுகளுக்கே நேரடியாக டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.
 
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் ஏராளமான விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதிலும் முக்கியமாக மகாராஷ்டிராவில் மது குடிப்போர் ஏற்படுத்தும் விபத்துக்களால் ஏராளமான உயிரிழப்புக்கள் நடைபெறுகின்றன.
 
இதனை குறைக்க மகாராஷ்டிர அரசு ஒரு புதுமையான ஐடியா செய்துள்ளது. அது என்னவென்றால் ஆன்லைன் மூலம் குடிமகன்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே மதுவை நேரடியாக டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.
 
இதன் மூலம் விபத்துக்களும் குறையும், அதேபோல் அரசுக்கும் மதுவால் கிடைக்கும் வருமானம் குறையாமல் இருக்கும். இந்த திட்டத்தை விரைவில் அமலுக்கு கொண்டுவரப் போவதாக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments