Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா பரவல் - முழு ஊரடங்கு அறிவித்த கர்நாடக அரசு

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (22:42 IST)
கர்நாடக மாநில அரசு கொரொனா  ஊரடங்கு அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. 

சீனாவில் இருந்து கடந்தாண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பரவியது. தற்போது கொரொனா 2 வது வேகமாகப் பரவி வரும் நிலையில் மூனறாவது அலை பரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. 

இந்நிலையில்  கொரொனா தொற்றைக் குறைக்க மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

தற்போது கர்நாடக மாநில அரசு கொரொனா  ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி,  வெள்ளி இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments