Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் இன்று ஒரேநாளில் 41 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (19:28 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,668 என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது 
 
மேலும் கேரளாவில் கூறுவதற்கு தற்போது 2.23 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசின் சுகாதாரத்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
கேரளாவில் 41,000 க்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு என்ற தகவலால் மாநில மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments