Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.3.80 கோடி ஸ்காலர்ஷிப் பெற்ற மணவி…. இளைஞர்களின் ஈவ் டீசிங்கால் உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (20:06 IST)
அமெரிக்கா நாட்டில் உயர்கல்வி படித்து வந்த மாணவி கதிஷா தன் படிப்புத்திறன் மூலம்  3.80 கோடி ரூபாய் ஸ்காலர்ஷிப் பெற்று அங்குள்ள ஒரு கல்லூரியில் உயர்கல்வி படித்துவந்துள்ளார்.

இவர் சொந்த கேரளா என்பதால், கொரோனா காலத்தில் தாய்நாடு திரும்பிய அவர், தனது உறவினருடன் டூவீலரீல் வெளியில் சென்றுள்ளார்.

அப்போது சிலர் மாணவியை ஈவ் டீசிங் செய்துள்ளனர்.

இதில் நிலைதடுமாறி கீழே மாணவியும்  அவரது உறவினரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments