Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.3.80 கோடி ஸ்காலர்ஷிப் பெற்ற மணவி…. இளைஞர்களின் ஈவ் டீசிங்கால் உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (20:06 IST)
அமெரிக்கா நாட்டில் உயர்கல்வி படித்து வந்த மாணவி கதிஷா தன் படிப்புத்திறன் மூலம்  3.80 கோடி ரூபாய் ஸ்காலர்ஷிப் பெற்று அங்குள்ள ஒரு கல்லூரியில் உயர்கல்வி படித்துவந்துள்ளார்.

இவர் சொந்த கேரளா என்பதால், கொரோனா காலத்தில் தாய்நாடு திரும்பிய அவர், தனது உறவினருடன் டூவீலரீல் வெளியில் சென்றுள்ளார்.

அப்போது சிலர் மாணவியை ஈவ் டீசிங் செய்துள்ளனர்.

இதில் நிலைதடுமாறி கீழே மாணவியும்  அவரது உறவினரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments