Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்; சத்தீஸ்கர் அரசு அதிரடி

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (14:57 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏழைமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது.

 
சத்தீஸ்கர் மாநிலத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி கிராம இளைஞர்கள், நகரத்தில் உள்ள ஏழை குடும்பத்தினர் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்பட உள்ளது.
 
இதற்காக அரசு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது செல்போன் பெறுவதற்கு யார் தகுதியானவர்கள் என்பதை கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அதன் பின்னரே செல்போன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 55 லட்சம் ஸ்மார்ட்போன்3821கள் வழங்க முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறு பேச்சு.. நடிகை ராதிகா கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments