Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்; சத்தீஸ்கர் அரசு அதிரடி

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (14:57 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏழைமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது.

 
சத்தீஸ்கர் மாநிலத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி கிராம இளைஞர்கள், நகரத்தில் உள்ள ஏழை குடும்பத்தினர் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்பட உள்ளது.
 
இதற்காக அரசு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது செல்போன் பெறுவதற்கு யார் தகுதியானவர்கள் என்பதை கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அதன் பின்னரே செல்போன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 55 லட்சம் ஸ்மார்ட்போன்3821கள் வழங்க முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments