Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ம் வகுப்பு தேர்வு எழுதிய ஹரியானா 'மாஜி' முதல்வர்

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (22:16 IST)
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒருவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆசிரியர் தேர்வில் முறைகேடு தொடர்பாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா
 
இவர் சிறையில் தனது பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது இந்த தேர்வில் ஆங்கிலத்தில் தவிர மற்ற பாடங்களில் சவுதா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தண்டனை முடிந்து சிறையிலிருந்து வெளியே வந்த சவுதாலா சிறுசா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments