Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதலமைச்சர் திடீர் கைது.. பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்: பெரும் பதட்டம்..!

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (08:11 IST)
ஆந்திர மாநிலம் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திடீரென கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஆந்திரா மாநிலத்தில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பெரும் பதட்ட நிலை உண்டாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக ஆந்திர மாநிலம் முழுவதும் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் பேருந்துகளும் தமிழ்நாடு எல்லைகளை நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  

 
ஊழல் புகாரில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதாகவும் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடு செல்வதில் பணத்தை முறைகேடு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளதாகவும் ஆந்திர மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments