Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்களில் மீண்டும் உணவு விநியோகம்… இன்று முதல் ஆரம்பம்!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (08:08 IST)
கொரோனா வைரஸ் காரணமாக ரயில்களில் உணவி விநியோகிப்பது நிறுத்தப்பட்ட நிலையில் இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ரயில்களில் உணவு சேவை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஐஆர்சிடிசி ரயில்களில் உணவு வழங்கும் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் குறிப்பிட்ட ஒருசில ரயில் நிலையங்களில் மட்டும் உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்க ஐஆர்சிடிசிக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இன்று முதல் மீண்டும் ரயில்களில் உணவு விநியோகம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 60 நகரங்களில் தொடங்கப்படும் இந்த சேவை இம்மாத இறுதிக்குள் 450 மையங்களில் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments