நாளை முதல் விமான டிக்கெட் கட்டணம் குறைகிறதா?

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (19:20 IST)
நாளை முதல் விமான பயணிகளின் டிக்கெட் கட்டணம் குறையும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரம்புகளை நீக்கி உள்ளதாக விமான போக்குவரத்து துறை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது 
 
இதனை அடுத்து கொரோனா பாதிப்புக்கு முன்பு விமான டிக்கெட் கட்டணங்கள் குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அதுபோன்ற அறிவிப்புகளை வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் உள்ளது.
 
விமான கட்டணங்கள் குறைந்தால் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால், அது அவருக்கு நஷ்டம்; அவரது தொண்டர்களுக்கு கஷ்டம்: நடிகை கஸ்தூரி

ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வேன்: குடிமகன்களுக்கு குஷியான வாக்குறுதி கொடுத்த பிரசாந்த் கிஷோர்..!

ஃபுட்பால் மாதிரி மாணவனை எட்டி உதைத்த ஆசிரியர் கைது.. 8 மாதங்களுக்கு பின் வெளியான உண்மை..!

எங்கள் கட்சி வேட்பாளர்களை மத்திய அமைச்சர்கள் மிரட்டுகின்றனர். பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு..!

சிமெண்ட் கான்க்ரீட்டில் சிக்கிய குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர்! கேரளாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments