Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் விமான டிக்கெட் கட்டணம் குறைகிறதா?

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (19:20 IST)
நாளை முதல் விமான பயணிகளின் டிக்கெட் கட்டணம் குறையும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரம்புகளை நீக்கி உள்ளதாக விமான போக்குவரத்து துறை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது 
 
இதனை அடுத்து கொரோனா பாதிப்புக்கு முன்பு விமான டிக்கெட் கட்டணங்கள் குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அதுபோன்ற அறிவிப்புகளை வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் உள்ளது.
 
விமான கட்டணங்கள் குறைந்தால் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments