சர்வதேச விமான டிக்கெட் விலை: 50 சதவீதம் வரை குறைய வாய்ப்பு!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (21:42 IST)
கொரோனா பெரும் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் இந்தியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் சர்வதேச விமான பயண கட்டுப்பாடுகளை விலக்கி உள்ளது.
 
இந்த  நிலையில் சர்வதேச விமான டிக்கெட் விலை 50 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இரண்டு ஆண்டுகளாக சர்வதேச பயண கட்டுப்பாடுகளை அனைத்து நாடுகளும் விதித்து இருந்ததால் விமான டிக்கெட் விலை சுமார் இரு மடங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது
 
 தற்போது பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாகவும், வரும் நாட்களில் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாலும் கட்டணம் குறையும் என கூறப்படுகிறது.
 
சிங்கப்பூர் ஆன்லைன் 17% அதிக விமானங்களை அதிகமாக இயக்க திட்டமிட்டு உள்ளதாகவும் இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments